கோவிட்-19 இன் போது ஏற்படும் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் கையாள சுகாதார நிபுணர்கள் 5 உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்
கோவிட் -19 இன் போது உங்கள் மன நலத்தை ஆரோக்கியமாக வைத்திருங்கள் அன்பிற்குரிய மலேசியர்களே, நமது நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வந்து மூன்று வாரங்கள் ஆகின்றன. இக்காலகட்டம் நம்மில் பெரும்பாலோருக்குக் கடினமாக இருந்து வருவதை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. உங்களது அர்பணிப்புக்கு எங்களின் நன்றியும் பாராட்டுகளும். இந்தச் சூழ்நிலையில் அதீதமான உணர்வுகள் வெளிப்படுவது இயல்பு. எனவே, உங்கள் மனநலத்தைப் பேண, நீங்கள் செய்யவேண்டியவை: உங்கள் எண்ணங்களைச் சீரமையுங்கள். கட்டுபடுத்தப்பட்ட சூழலில் இருப்பதாக எண்ணாமல்,…


